Sunday 2 March 2014

மறுவார்த்தை சொல்வாயே!

கண்ணான கண்ணனே!
         காதலித்து கலங்கியே
பெண்ஒன்று நினையெண்ணி 
          பேதலித்து உளமுருகி
கண்ணார நீர்சொரிய
          கதறுவது கேட்பாயே!
மண்தின்ற வாயாலே
          மறுவார்த்தை சொல்வாயே!

No comments:

Post a Comment