Saturday 3 December 2022

புங்கைவாழ் பெருமாட்டியே!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் 


எண்ணங்கள் பலவுடைய

ஏழையர்க்கு அருளவென்றே

வண்ணங்கள் பலவுடைய

வனங்களைப் படைத்தவர்க்கு

உண்ணவுணவு அளித்து

உவந்து காக்குமெம்

பெண்ணவளே கண்ணகியே

 புங்கைவாழ் பெருமாட்டியே!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment