Friday 18 March 2022

தாயன்பிற் கனிந்த தோன்றலே!

 

நாற்பது வயதாகும் நாயகனே!

  நற்பண்புநிறை சேயவனே!

தோன்றிற் புகழுடன் தோன்றி

  தாயன்பிற்கனிந்த தோன்றலே!

போற்றிடும் பொருள் யாவும்

  பொற்புடனே பெற்றிடுவாய்!

நாற்றிசையும் புகழ் மணக்க

  நானிலத்தே வாழ்ந்திடுவாய்!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment