Friday 6 August 2021

அருளையெண்ணி போற்றுகிறேன்


பாவத்தால் பிறந் துழன்று

       பழவினையைப் போக்குதற்கு
கூவத்தில் தனித் திருந்து
       குரலெடுத்துக் கதறுக்கறேன்
கோவத்தைக் காட்ட மனக்
       கந்தனையே தேடுகிறேன்
ஆபத்தில் கை கொடுக்கும்
       அருளையெண்ணி போற்றுகிறேன்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment