Monday 23 August 2021

வள்ளலே அருள்வாய்!

 


எல்லாமே  நீ யானால்

  என்நெஞ்சினில் யார் உறைவார்

கல்லாமல் கற்ற பாடங்கள்

  கோடி கருத்தினை அறிவார்

இல்லாதே ஆயினும் சிந்தையில்

  இருந்து ஆக்கியே வைப்பார்

வல்லமை தருவாய் வயலூர்

  வதியும் வள்ளலே அருள்வாய்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment