Tuesday 28 February 2017

கனிந்த தென்ன மாயமோ!


எல்லை இல்லா அன்பொடு
             ஏங்கிப் பக்தர் பாடிட
வில்லை ஒத்த புருவமும்
             விநயத்தில் நெளிந் திட
நெல்லை சபை தன்னிலே
             நடன ராசர் ஆடிட
கல்லை ஒத்த நெஞ்சமும்
             கனிந்த தென்ன மாயமோ
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment