இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Wednesday 16 November 2016
விழியும் கவிதை சொல்லும்
விண்ணின் துளிகள் வீழும் போது
விளையும் பயிரும் பசுமை காட்ட
மண்ணின் உயிர்கள் மகிழ்ந்து வாழ
மனதின் இராகம் இசையை யூட்ட
கண்ணின் விழியும் கவிதை சொல்ல
காணும் காட்சி கருத்தை மீட்ட
எண்ணின் இன்ப எழிலை இரசித்து
எளிதில் வடிக்க இயலு மோஒ!
இனிதே,
தமிழரசி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment