Wednesday 14 December 2016

நேர்நின்று கேட்டனன்!


வண்டாடும் மலர்ச்சோலை வயலூரின் பதிவாழும்
கொண்டாடும் அடியவரின் குலம்வாழ அருள்செய்யும்
தண்டாடும் பாணியவன் தண்டமிற் சுவையதனை
நண்டாடும் குளக்கரையில் நேர்நின்று கேட்டனன்.

No comments:

Post a Comment