Friday 5 June 2015

சேவடிக் கீழ் அருள்வாயே!


கந்தா கடம்பா கதிர்வேலா
      கண்ணுதலான் பெற்ற அருநிதியே
எந்தா எனக்கு இரங்காயோ
      எண்ணுகிலேன் என்று கருதாயே
முந்தா வினைகள் அறுப்பாயோ
      மூவுலகும் தொழுகின்ற பெருநிதியே
சிந்தா குலந்தீர்த்து செய்ய 
      சேவடிக் கீழ் அருள்வாயே!
                                                                                      - தமிழரசி -
                                          

2 comments:

  1. அறுசீர் விருத்தம் அறுமுகன் அருள் வேண்டி!

    சிறந்த தமிழுக்குச் சிரந்தாழ்ந்த வணக்கம்.

    ReplyDelete