Sunday 21 June 2015

பற்றுகிலேன் யானே!

மருதமலைத் தேனே
         மயங்குகின்றேன் பாரே
கருதரிய உன்னை
         கருதுகிலேன் பாரே
பெரியமலைத் தேனே
         புலம்புகின்றேன் பாரே
பெறுதரிய நின்னை
         பற்றுகிலேன் யானே!

No comments:

Post a Comment