Friday 19 August 2016

ஆழிப்பேரலை வந்தாலும் அழியுமோ!


தென்னைமரத் தோப்பென்று சீராட்டித்
          தேடிவைத்த தென்னை யெல்லாம்
சின்னச்சூறா வளியில்சிக்கிச் சாய்ந்து
          சின்னாபின்னமாய் சிதறிக் கிடக்குதே
புன்னைமரத் தூடு புதுத்தென்னை தனை
          பண்டைத் தமிழரைப்போற் பாராட்டி
அன்னைமண் மடியில் ஆழவைத்தால்                                            
          ஆழிப்பேரலை வந்தாலும் அழியுமோ!!
                                                                             - சிட்டு எழுதும் சீட்டு 123

No comments:

Post a Comment