Saturday 2 April 2022

மாயமுன் கரந்தருவாய்!


பண்புருவ பழைமை பற்றி

  பைந்தமிழில் பாட லுற்றேன்

நண்புருவ உனை நாடி

  நயந்து தொழுது நின்றேன்

கண்புருவ நடு வினிலே

  களித் திலங்கு கந்தா

மண்புருவ இடை யினிலே

  மாயமுன் கரந் தருவாய்!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment