Thursday 12 December 2019

வயலூர் மைந்தாய்!



நைந்துனையே நினைந்தறியா
       நம்பன் அருணகிரிக்கு
பைந்தமிழின் சுவையறிய
       சந்தத்தமி ழருளி
முந்தைவினை போயகல
       முத்தைதரு கொடுத்த
விந்தையென் சொலாய்
        வயலூர் மைந்தாய்!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment