இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Saturday 17 December 2016
புதுமை என்ன சொல்லுவீர்!
மாற்றாந் தோட்ட மல்லிகையின்
மணம் நுகரும் மானுடரே
காற்றும் மழையும் வந்தாலும்
குடிலே எங்கள் சொந்தமாம்
நேற்று முளைத்த காளானும்
நாளை இருப்ப தில்லையாம்
போற்றும் மானுட வாழ்க்கையின்
புதுமை என்ன சொல்லுவீர்!
- சிட்டு எழுதும் சீட்டு 130
1 comment:
Yarlpavanan
18 December 2016 at 10:21
அருமையான வரிகள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான வரிகள்
ReplyDelete