Saturday 17 December 2016

புதுமை என்ன சொல்லுவீர்!



மாற்றாந் தோட்ட மல்லிகையின்
         மணம் நுகரும் மானுடரே
காற்றும் மழையும் வந்தாலும்
         குடிலே எங்கள் சொந்தமாம்
நேற்று முளைத்த காளானும்
         நாளை இருப்ப தில்லையாம்
போற்றும் மானுட வாழ்க்கையின்
         புதுமை என்ன சொல்லுவீர்!

                                                                     - சிட்டு எழுதும் சீட்டு 130

1 comment: