Saturday 23 July 2016

கோணி நிற்கிறேன் பாரீரோ!


பார் என்று பேர் சூட்டி உலகை 
          பார்த்து இரசித்த மானுடரே
வேர்ஓடு மரம் வெட்டிப் புவியை
         வேரறுத்து நாடாக்கி நகைப்பீரே
நீர் அற்று நிலம் வாட்டித் தாரணியை
         நோயாக்கி நோயில் கிடப்பீரோ
கார் மேகம் காணாதே நாணிக்
         கோணி நிற்கிறேன் பாரீரோ!
                                           - சிட்டு எழுதும் சீட்டு 121

No comments:

Post a Comment