இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Saturday 23 July 2016
கோணி நிற்கிறேன் பாரீரோ!
பார் என்று பேர் சூட்டி உலகை
பார்த்து இரசித்த மானுடரே
வேர்ஓடு மரம் வெட்டிப் புவியை
வேரறுத்து நாடாக்கி நகைப்பீரே
நீர் அற்று நிலம் வாட்டித் தாரணியை
நோயாக்கி நோயில் கிடப்பீரோ
கார் மேகம் காணாதே நாணிக்
கோணி நிற்கிறேன் பாரீரோ!
-
சிட்டு எழுதும் சீட்டு 121
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment