இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday, 11 May 2015
இன்பப் பாமாலை தந்தான்!
கருவின் உயிராய் அன்று
கழலிணையை தொழுதேன்
முருகு என்ற சொல்லை
முப்போதும் கேட்டேன்
உருகும் மன எண்ண
உணர்வினில் கரைந்தேன்
பருகு என்று இன்பப்
பாமாலை தந்தான்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment