இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Thursday, 25 September 2014
ஆசைக்கவிதைகள் - 95
ஆண்:
விழிகள் இரண்டும் மூடியே
வார்த்தை ஏதும் பேசாது
மௌனமாக நின்றாளே
மனதை தட்டி சென்றாளே!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
-
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment