இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Sunday, 2 March 2014
மறுவார்த்தை சொல்வாயே!
கண்ணான கண்ணனே!
காதலித்து கலங்கியே
பெண்ஒன்று நினையெண்ணி
பேதலித்து உளமுருகி
கண்ணார நீர்சொரிய
கதறுவது கேட்பாயே!
மண்தின்ற வாயாலே
மறுவார்த்தை சொல்வாயே!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment