இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Sunday, 6 October 2013
தேவிநீ பாட்டெழுது!
தேவிநீ பாட்டெழுது
தேவையென்ன கேட்டெழுது
மேவிவரும் புகழெல்லாம்
மேன்மையுறும் நின்னிடத்து
ஆவியுயிர் போகுமுன்னம்
அரைநிமிடம் காட்சிதந்து
பாவியெனைக் காத்தருளு
பக்திவைத்தேன் உன்னிடத்து
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment