இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Friday, 25 October 2013
பரமனே போற்றினேனே!
கையகத்து மலர் தூவி
காதலால் கசிந்துருகி
மெய்யகத்துப் புரை போக்கி
மெய்யடியே உண்ணி
வையகத்தே வாழ்வாரை
வான்புகழில் துய்க்கும்
பையகப்பாம்பு அரையாத்த
பரமனே போற்றினேனே!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment