tag:blogger.com,1999:blog-8860406148333948133.post6823660825504228981..comments2024-03-23T02:59:31.627-07:00Comments on இதழ்: மக்களை மதித்து வாழ்மின்!Thamilarasi Sivahttp://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8860406148333948133.post-11446190124915579652016-04-18T07:48:47.223-07:002016-04-18T07:48:47.223-07:00திருமால் இராம அவதாரத்தில் மாரீசன் என்ற மானைத் தொடர...திருமால் இராம அவதாரத்தில் மாரீசன் என்ற மானைத் தொடர்ந்து சென்றதையே "மானைத் தொடர்ந்த பெருமான்" என்கின்றார். சிவனை நோக்கித் தவம் செய்தே திருமால் சக்கர ஆயுதத்தைப் பெற்றர் என்பதை எங்கள் நாயன்மார்கள் பாடியிருப்பதால் அறியலாம். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்திலும்<br />"சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கருளியவா<br />எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ" எனப் பாடியுள்ளார். சிவனை நோக்கி திருமால் தவம் செய்ததற்கு பல கதைகள் இருக்கின்றன. Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-92138693675190024742016-04-18T06:45:34.642-07:002016-04-18T06:45:34.642-07:00மானைத் தொடர்ந்த பெருமானைத் தவஞ்செய்ய-any story beh...மானைத் தொடர்ந்த பெருமானைத் தவஞ்செய்ய-any story behind this<br /><br />PREMRAJEENTHhttps://www.blogger.com/profile/03544819336222384195noreply@blogger.com