tag:blogger.com,1999:blog-8860406148333948133.post5294034390338058664..comments2024-03-23T02:59:31.627-07:00Comments on இதழ்: தித்தித்த தாது எது?Thamilarasi Sivahttp://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8860406148333948133.post-84624672339614208672020-05-14T12:25:19.320-07:002020-05-14T12:25:19.320-07:00காக்கைக்கா..... என்ற காள்மேகப் புலவரின் பாடலுக்கான...காக்கைக்கா..... என்ற காள்மேகப் புலவரின் பாடலுக்கான விளக்கத்தை நான் 9 December 2013 அன்று பகிர்ந்துள்ளேன். அதனை பார்க்க... <br />https://inithal.blogspot.com/2013/12/blog-post_9.html<br /> <br />Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-73204830008831661512020-05-05T09:09:39.936-07:002020-05-05T09:09:39.936-07:00தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பா...தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.<br />காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை<br />கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்<br />காக்கைக்குக் கைக்கைக்கா கா.<br />(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).<br /><br />இது கீழே கொடுக்கப்பட்டுள்ள திரு. நடராச தீட்சிதர் என்பாரின் வலைதளப் பக்கத்தில் இருந்து எடுத்து பகிரப்படுகிறது. அன்னாருக்கு நன்றி!<br /><br />நி.த. நடராஜ தீக்ஷிதர்<br />yanthralaya@yahoo.co.in<br />94434 79572<br />N.D. NATARAJA DEEKSHIDHARஅழகுநம்பி இராமசுப்புhttps://www.blogger.com/profile/05671248700513271408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-67457174587566430122018-07-29T03:22:56.921-07:002018-07-29T03:22:56.921-07:00தமிழ் தேனினும் சுவைக்க சுவைக்க இனிமையானதுதமிழ் தேனினும் சுவைக்க சுவைக்க இனிமையானதுAnonymoushttps://www.blogger.com/profile/07188615567447663955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-50956487721509633572013-12-06T17:06:25.282-08:002013-12-06T17:06:25.282-08:00எழுதுகிறேன்.
எழுதுகிறேன்.<br />Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-5013160497790147562013-12-06T16:30:30.382-08:002013-12-06T16:30:30.382-08:00க வரிசையிலும் ஒரு பாடல் உள்ளது. அதையும் பகிருங்கள்...க வரிசையிலும் ஒரு பாடல் உள்ளது. அதையும் பகிருங்கள்Mark K Maityhttps://www.blogger.com/profile/08923103469806978619noreply@blogger.com