tag:blogger.com,1999:blog-8860406148333948133.post3849425723107442009..comments2024-03-23T02:59:31.627-07:00Comments on இதழ்: சங்ககால உணவு உண்போமா! - 2Thamilarasi Sivahttp://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8860406148333948133.post-58350994685350856142023-06-29T10:36:30.964-07:002023-06-29T10:36:30.964-07:00மகிழ்ச்சி. சங்க இலக்கியம் முழுவதையும் படித்து ஆராய...மகிழ்ச்சி. சங்க இலக்கியம் முழுவதையும் படித்து ஆராய்ந்தால் ஊன்துவை அடிசில் பற்றி இன்னும் பல அரிய செய்திகளை நாம் அறியக்கூடும். Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-87355884348591039282023-06-29T03:14:18.586-07:002023-06-29T03:14:18.586-07:00மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! சங்கக் காலப...மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! சங்கக் காலப் பாடல் ஒன்றில் ஊன்சோறு பற்றிக் கூறப்பட்டுள்ளது என்றும் அதுதான் இன்றைய பிரியாணி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பாடல் எது என்று தேடிக் கொண்டிருந்தபொழுது கூகுள் பரிந்துரையில் உங்களுடைய இந்தக் கட்டுரை கிடைத்தது. இதைப் படிக்கும்பொழுதுதான் ஒரு பாடல் இல்லை; சங்க இலக்கியத்தில் இத்தனை பாடல்களில் ஊன் சோறு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிகிறேன். மிகவும் ஆராய்ந்து, அத்தனை பாடல்களையும் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்! இதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து வியக்கிறேன்! மிக்க மகிழ்ச்சி அம்மணி! தமிழரசி என்கிற பெயர் உங்களுக்கு வெகு பொருத்தம்! தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com