tag:blogger.com,1999:blog-8860406148333948133.post2495852320601672983..comments2024-03-23T02:59:31.627-07:00Comments on இதழ்: அதிகாரி புலமேவி இருந்தருளு இளவழகனே! Thamilarasi Sivahttp://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8860406148333948133.post-54364013757675647472014-10-05T05:56:14.934-07:002014-10-05T05:56:14.934-07:00உங்கள் எழுத்தும் படைப்புகளும் ஊமைக்கனவாய்த் தெரியவ...உங்கள் எழுத்தும் படைப்புகளும் ஊமைக்கனவாய்த் தெரியவில்லையே. உண்மைக்கனவின் வெளிப்பாடுகள் அல்லவா நர்த்தனமிடுகின்றன. உங்கள் தமிழ் ஆர்வம் தமிழ்த்தாயை மகிழ்விக்கும். சிந்தை மகிழ தமிழை மாந்தி தமிழன்னையை மிளிரச் செய்க!Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-71442248183389795732014-10-03T07:15:11.888-07:002014-10-03T07:15:11.888-07:00மங்காத தமிழோடு மதியோடு கதிரோடு
................மற்...மங்காத தமிழோடு மதியோடு கதிரோடு<br />................மற்றும்பல் லுடுக்க ளோடு<br />..........மாறாத இளமைக்குள் தீராத இனிமைத்தேன்<br />................மற்றவரு மறியச் செய்ய<br />இங்கேகி வருவோர்க்குத் தமிழ்ற்றேனு மதுவிஞ்சும்<br />.................இன்னுரைக ளறியத் தந்தும்<br />...........இடரென்று போவோரு மிதமென்ற “இதழ்“உண்ண<br />.................இருகண்கள் விரிய வந்தும்<br />எங்காத லிதுவென்றோ “மொழிமீதி லுயிர்வைத்தல்“<br />.................“ஏத்திடுவோர் போற்றி நிற்றல்“<br />..........ஏளனஞ் செய்வோரை எத்தர்களைப் பித்தர்களாய்<br />................எண்ணிவழி மாற்றக் கற்றல்!<br />செங்காந்தள் மலர்ச்செம்மை செம்மாந்த தமிழ்ப்பூவின்<br />...............சீருங்கள் இதழில் பெறுவேன்!<br />.......சிகரத்தில் நிற்கின்றீர்! சிற்றிவோன் கற்பதற்குச்<br />................ சிந்தையுளோன் நிதமும் வருவேன்!<br />அறிஞரே!<br />நான் வலைத்தளத்திற்குப் புதியவன் .<br />மிகத் தாமதமாகத்தான் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.<br />தங்களின் படைப்புகள் அனைத்தையும் படிப்பதற்கு ஆவலாய் உள்ளேன்.<br />தங்களின் தமிழ்ப்பணி வாழ்க வளர்க!<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com