Thursday 3 November 2016

கண்ணிசூடி



எண்ணெழுத் தென ஏய உரைத்திடும்
கண்ணி ரண்டின் காட்சி ஒன்றாய்
எண்ணி மகிழ் ஏக அம்பரையை
கண்ணி சூடிக் காண்போம் நாமே

றிவே திரு
ற்றலே வலிமை  
ளமையே வைரம்
வதே இன்பம்
ண்மையே சிறப்பு
க்கமே ஆக்கம்
ண்ணமே வாழ்க்கை
ழிசையே தெய்வீகம் 
யே அன்பு
ழுக்கமே நேர்மை
வியமே காவியம்
வியமே அழுக்காறு

கலே வறுமை

லையே பெருமிதம் 
றவியே இனிமை
ரளமே திறமை
யமே உலகம்
லே அழிவு
க்கே ஞாலம்
ண்ணீரே அமிர்தம்
ட்பே பெரும்பரிசு
ணிவே நற்பண்பு
ண்ணே பொன்
ற்கையே அழகு
ங்களே செழிமை
ர்களே மென்மை
ணிகமே தந்திரம் 
ழக்கமே முதன்மை 
மே ஆழம்
கற்லே உறுதி
மே கவிதை

மூன்று வயதுடைய எனது பேரன் ஷீனோமயன் ஆத்திசூடி பாடித் திரிவதைக் கண்டு, கண்ணிசூடி எழுதினேன். தமிழ்கூறும் நல்லுலகு இதனை ஏற்றருளும் என நம்புகிறேன்.
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. அருமை

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete