Thursday 26 July 2012

தினம் அருள்வாய்!


“கருவாய் உயிர் சுமந்தே
          கழல் தொழுதேன்
வருவாய் என நினைந்தே
          வையத்திற் பிறந்தேன்
முருகாய் உனைக் கண்டே
           மனம் கொண்டேன்
திருவாய் அகத் திருந்தே
           தினம் அருள்வாய்” 

No comments:

Post a Comment